இலங்கை

சடுதியாக உயர்ந்துள்ள இலங்கையின் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

வெளிநாட்டவர்களுக்கு 5 ஆண்டுகால இலவச தொழில் விசா

முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விசா வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் - சஜித்

நாட்டின் நிர்வாகத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

யாழில் குதிரை வண்டி போக்குவரத்து

எரிபொருள் நெருக்கடியால் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக பாரம்பரிய குதிரை வண்டிகளை பயன்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

எரிபொருள் நெருக்கடி; கட்டாருக்கு பறந்தார் காஞ்சன

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் நோக்கி பயணமானார்.

இலங்கை போக்குவரத்துசபை விடுத்துள்ள அறிவிப்பு!

தற்போதைய கட்டுப்பாடுகளால் போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன சிறுமி மீட்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட சிறுமி, கிளிநொச்சிப் பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய மின்வெட்டு அட்டவணை

இன்றைய தினம் நாட்டில் மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பாடசாலை தொடர்பில் வெளியான அதிரடி தகவல்

கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றைய மாகாணங்களின் முக்கிய நகரங்களை அண்மித்ததாக அமைந்துள்ள பாடசாலைகளும் ஜூலை 10 வரை மூடப்படும்.

நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்

அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி முகாமைத்துவத்திற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம்

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜதந்திர குழுவும் தெரிவித்துள்ளது.

'ஆறு மாதங்களுக்குள் 60,000 பேருக்கு தீர்வு'

தேர்தல் காலம் நெருங்கும் போது அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அவர்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முதல் பாடசாலைகளுக்கு ஒரு வாரம் பூட்டு

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள், இன்று (27) முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வரிசையில் நிற்பவர்களுக்கு இன்று முதல் எரிபொருள் டோக்கன்

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.