இலங்கை

எரிபொருள் விநியோகம் குறித்து விசேட அறிவிப்பு

இந்த நிலையில் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

சுகாதார ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள செல்லக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றில் இருந்து சஜித்-அனுர அணியினர் வெளிநடப்பு!

நாடாளுமன்றில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

புதிதாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகம் குறித்து எச்சரிக்கை

லங்கா ஐ.ஓ.சியினால் 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய கொள்கலன்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தையை களனி கங்கையில் வீசிய தாய்

இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - இறக்குமதியாளர்கள்

செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கும் தட்டப்பாடு ஏற்படக் கூடும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

'வேலு யோகராஜ் தொடர்பான தீர்மானம் திங்கள் அறிவிக்கப்படும்'

தாம் பதவி நீக்கப்படவில்லை என்றும், அதற்கு முன்னதாகவே தாம் பதவி விலகிவிட்டதாகவும் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.

பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஸ் குணவர்தன பதவி வகித்து வருகின்றார்.

தலவாக்கலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தென்னைமரம் விழுந்து 10 மாணவர்கள் காயம்

தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சைக்கு வந்த இளம் பெண் வன்புணர்ந்து கொலை; வைத்தியரின் தண்டனை உறுதியானது

சம்பந்தப்பட்ட வைத்தியர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல்போன மகன்

க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பாரிய மரக்குற்றி விழுந்து ஒருவர் உயிரிழப்பு - தலவாக்கலையில் சோகம்

தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி நேற்று மாலை விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகாலையில் ஏற்பட்ட விபத்து சம்பவம் - அறுவர் படுகாயம்

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.