இலங்கை

10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

ஜனாதிபதி, பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையானது 35 முதல் 65 % வரையிலான மீளும் திறன் கொண்டது

இலங்கையானது, 35 முதல் 65 சதவீதம் வரையிலான மீளும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டு, மூடிஸ் நிறுவனம் ஸ்திர நிலையில் தரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மின் துண்டிப்பு அமுலாகும் விதம்

இன்று மற்றும் நாளைய தினங்களில் 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் புதிய பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரகசிய வாக்குச்சீட்டை பகிரங்கமான காண்பித்த சஜித்

இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார்.

வாக்கெடுப்புக்கு வராத விமல் வீரவன்ச

அண்மைய காலங்களில் ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கடந்தவாரம் ​பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக  வெளியான தகவல்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை அண்மையில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அருகிலுள்ள பாடசாலையில் கடமை: ஆசிரியர்கள் கோரிக்கைக்கு சாதகமான பதில்!

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழிப்பறியில் ஈடுபட்ட யாழ். இளைஞர்கள் கைது

இளைஞர்களை மறித்து தமது சகோதரியுடன் கதைப்பதாகவும் அவருடைய படத்தை பணப்பையில் வைத்திருப்பதாகவும் அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்து அலைபேசி மற்றும் பணத்தை அபகரித்து கும்பல் தப்பித்து வந்துள்ளது.

அலரி மாளிகை முன்பாக பதற்ற நிலைமை: இளைஞர் காயம்

இந்தச் சம்பவத்தில் இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனை

இரு அமைச்சர்களை பதவி நீக்காவிட்டால் நாளைய(29) கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

துல்லியமான தரவுகளை கட்டாயப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

பொருட்களின் விற்பனை தொடர்பான துல்லியமான தரவுகளை கட்டாயமாக்கும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது.

ரம்புக்கனை சம்பவம்: பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

ரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை (எஸ்.எஸ்.பி) கைது செய்யுமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹட்டனில் மண்ணெண்ணை வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நபர் உயிரிழப்பு

வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

யாழில் தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்ப தலைவர் உயிரிழப்பு

பெப்ரவரி 16ஆம் திகதி குறித்த நபரை தெரு நாய் கடித்துள்ளது. அவர் மறுநாள் காலை பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.