குழந்தையை களனி கங்கையில் வீசிய தாய்

இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.
குழந்தையை களனி கங்கையில் வீசிய தாய்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வத்தளை, கதிரான பாலத்திற்கு மேலிருந்து தாய் ஒருவர் தனது 5 வயதான குழந்தையை களனி கங்கையில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எவ்வாறாயினும் வீசப்பட்ட குழந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -