குழந்தையை களனி கங்கையில் வீசிய தாய்

இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.

ஜுன் 16, 2022 - 10:24
ஜுன் 21, 2022 - 12:55
குழந்தையை களனி கங்கையில் வீசிய தாய்

வத்தளை, கதிரான பாலத்திற்கு மேலிருந்து தாய் ஒருவர் தனது 5 வயதான குழந்தையை களனி கங்கையில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும் வீசப்பட்ட குழந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!