இலங்கை

விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை - நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இன்றைய வானிலை - Sri Lanka Weather Report for Monday, October 3, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் விலை குறைப்பு - போக்குவரத்து கட்டணங்கள் குறையுமா?

பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என பஸ் சங்கங்களும், முச்சக்கரவண்டிக் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படமாட்டாது என்று முச்சக்கரவண்டி தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன.

சுகாதார அணையாடை வரிகளை குறைத்தது அரசாங்கம்

இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுற்றறிக்கைக்கு அமைய வெளிநாட்டுக்கு படையெடுக்கும் அரச ஊழியர்கள்

அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணிப்புரிந்து வந்த அரச ஊழியர்களே இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

மைத்திரி அதிரடி: கட்சி பதவிகளில் இருந்து முக்கியஸ்தர்கள் நீக்கம்

அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ரயிலுடன் மோதி கார் விபத்து: பெண் படுகாயம்

களனிவெளி பகிரிவத்தை மற்றும் தெல்கந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (21) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

‘தேசிய சபை‘ – நாளை நாடாளுமன்றில் விவாதம்!

நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் நிறுவப்படவுள்ள உத்தேச தேசிய சபை குறித்து நாளை (20) பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

அமைச்சுப்பதவிக்காக ஆளும்தரப்பில் கருத்து மோதல்

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 96 புதிய ஐ.ஓ.சி. நிரப்பு நிலையங்கள்

இந்தியன் எரிபொருள் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தந்தையை பார்த்துக்கொள்ள பணம் கேட்கும் 7 மகள்கள்

தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் கெசல்கொட்டுவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கத்தில் இலங்கை 5வது இடத்தில்

செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

ரயில் தடம்புரள்வு: கரையோர பாதையில் ரயில் தாமதம்

கொழும்பு கோட்டை பொதுச் செயலக உப ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு உதவ புதிய நன்கொடை திட்டம்

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு விவரம்

எதிர்வரும் இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.