இலங்கை

5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

சிவனொளிபாத மலை பருவ காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

தாழமுக்கம் தொடர்பில் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்கும் ஜனாதிபதி ரணில்?

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவை இணைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்திரிக்கா உள்ளிட்டவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியது.

திலங்க சுமதிபாலவுக்கு முக்கிய பதவி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு வகையான தொழில்களுக்கு இலங்கைப் பெண்களை பதிவு செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பசிலுக்கு விமான நிலையத்தில் விஐபி வரவேற்பு - பாராளுமன்றில் கேள்வி

பசில் ராஜபக்ஷவுக்கு விமான நிலையத்தில் விஐபி வரவேற்பு எவ்வாறு அளிக்கப்பட்டது என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினர்.

நீரில் மூழ்கி யாழில் உயிரிழந்த கிளிநொச்சி யுவதி

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

பம்பலப்பிட்டி பாதசாரி கடவை விபத்தில் ஒருவர் பலி

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

ரயிலில் மோதி இளம்பெண் உயிரிழப்பு; கண்டியில் சம்பவம்

கண்டி, அஸ்கிரிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தகம் வெளியிடுகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து தான் எழுதும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத் திட்டம் 2023 – இன்று 6 ஆம் நாள் விவாதம்

வரவு - செலவுத் திட்டம் 2023 -இன் இரண்டாம் வாசிப்பின் 6 ஆம் நாள் விவாதத்துக்கு நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியுள்ளது.

இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள்

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.