மலையகம்

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; அறிவிப்பு வெளியானது 

எதிர்வரும்  21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகள், பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும்.

வீடு ஒன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட கணவன், மனைவி 

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடையவர் எனவும் மனைவி 37வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட பகுதிகளில் கடமையை சரிவர செய்கின்றார்களா? ஜீவன் கேள்வி

வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும்.

தொழிலாளர் குடியிருப்புகள் 20 தீக்கிரை!

பரவிய தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தவர்களில் 5 நபர்கள் சிறு சிறு தீ காயங்களுக்குள்ளாகி, சிகிச்சை பெற்றுள்ளனர். 

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

நல்லதண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் தீ; 30 ஏக்கர் தீக்கிரை!

பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்த லக்ஷபான இராணுவத்தினர், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் முயன்ற போதிலும், மலையின் உச்சியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்துள்ளது. 

​தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய்  சம்பளம்

தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து

இந்த விபத்து இரவு 8 மணியளவில் ரதெல்ல குறுக்கு வீதியில் நானுஓயா சமர்செட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி  விபத்தில் யுவதி பலி; மூவர் படுகாயம்

கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

மண்சரிவால் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

வீதியில் குவிந்துள்ள மண்மேட்டை அகற்றுவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

பதுளை - பசறை பஸ் விபத்தில் 13 பேர் காயம்

பஸ் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொட்டகலை விபத்தில் இளைஞன்  படுகாயம்

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.

அரிசி விற்பனை தொடர்பில் கொட்டகலை வர்த்தகர்கள் எடுத்துள்ள தீர்மானம்

அரசாங்கத்தினால் சிவப்பரிசிக்கான உட்சபட்ச சில்லறை விலையாக 220 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.