மலையகம்

சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் கைது

போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் பஸ் விபத்து: மூவர் பலி; 40 பேர் காயம் 

ஹட்டனில் இருந்து கண்டிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 8 மணி வரை 10% வாக்கு பதிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

நுவரெலியா மாவட்டத்தில்  6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

டின்சின் த.வி அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல் 

பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வயரால் கழுத்து நெறிக்கப்பட்டு சிசு கொலை!

தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிக்குள் சிசுவின் சடலம் மீட்பு

சிசுவின் சடலத்தை அங்கு கொண்டு வந்தது யார் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.

நோர்வூட் தோட்டத்தில் மாணவர்கள் நால்வர் மாயம்

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நோர்வூட் பொலிஸார் மாணவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

'வாக்குகளுக்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது'

கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்றோம். 

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள் தொடர்பான விவரம் இதோ!

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

'அரச ஊழியர்கள் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்'

ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கிலேயே சிலர் போலியான, நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது. கல்வி வளர்ச்சியில்தான் எமது சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது. 

புதையலுக்காக பலிகொடுக்கப்பட்ட தாதி: அலைபேசியால் சிக்கிய நபர்!

இவ்வாறு சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட பெண் ஹேவாஹட்ட முள்ளோயா தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் தர்ஷினி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா ரணிலை ஆதரிக்கிறது

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டன. அதன் பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பூண்டுலோயாவில் 17 குடியிருப்புகள் தீக்கிரை;70 பேர் தஞ்சம்

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

லயன் வீடுகளில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை தனித்தனியே, இந்தத் திட்டத்தில் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் மோதி இளைஞன் உயிரிழப்பு - அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.