தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம்
தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியமாக ரூ.1,700 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் இன்று கூறினார்.
WRITTEN BY
→
ஆசிரியர் குழு
ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
இவற்றையும் படிக்கவும்