ஐக்கிய இராச்சியம்

பிரித்தானியாவில் சீன தூதரகத் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு – மூன்றாவது முறையாக தாமதம்

சீனா, லண்டனின் டவர் ஆஃப் லண்டன் அருகே 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான Met Office தெரிவித்துள்ளது.

லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்... 15 வயது சிறுவன் கைது

ஷெஃபீல்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த 16 வயது சிறுவன் தற்போது அவசர நிலைமையில் இருப்பதாக சவுத் யார்க்ஷையர் பொலிஸார் தெரிவித்தனர்.

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2035-க்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது.

2026 முதல் ETA இல்லாமல் UK செல்ல முடியாது: 85 நாடுகளுக்கு புதிய விதி

2026 பிப்ரவரி 25 முதல், ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) முன் அனுமதியில்லாமல் யாரும் பயணம் செய்ய முடியாது. விசா தேவையில்லாத 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் — அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்டவை — UKக்கு செல்ல முன்பே Electronic Travel Authorisation (ETA) பெற வேண்டிய கட்டாயம் விதிக்கப்படுகிறது.

பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கை தமிழர் இங்கிலாந்தில் லிவர்பூலில் கைது

பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் வசிப்போரில் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் – புதிய ஆய்வு; அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் தற்போது வாழும் மக்களில் சுமார் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சி, நாட்டின் மக்கள் தொகை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது என்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய குடியுரிமை – புதிய குடிவரவு சீர்திருத்தம் அறிவிப்பு

பிரித்தானிய அரசு, உயர்ந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த அரை நூற்றாண்டில் இடம்பெறாத மிகப்பெரிய குடிவரவு மாற்றமாகக் கருதப்படுகிறது.

பாகுபாடு மற்றும் அவமதிப்பு: பிரித்தானியாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மருத்துவர்கள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஏற்பட்டுவரும் வெறுப்பு மற்றும் மோசமான அணுகுமுறையின் காரணமாக, பலரும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக அந்நாட்டு அரசு மருத்துவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிரித்தானிய சட்டவிரோத குடியேறிகளின் படகு என்ஜின்களை உடைத்த குழுவினர்- பொலிஸார் விசாரணை

புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில், பிரெஞ்சு கடற்கரைகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சிறிய படகு என்ஜின்களை உடைக்கும் காட்சிகளைப் பிரிட்டிஷ் கண்காணிப்புக் குழுவினர் (British vigilantes) வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம்: உள்துறைச் செயலரின் புதிய குடியேற்றத் திட்டம்

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர்தல் கொள்கையில் பிரித்தானியா மீது வலுக்கும் கண்டனம்

புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரிட்டன் கடற்பரப்பை அணுகிய ரஷ்ய ‘யாண்டார்’ உளவு கப்பல்: ஸ்காட்லாந்து வடக்கில் பிரிட்டிஷ் கடற்படை கண்காணிப்பு அதிகரிப்பு

பிரித்தானிய கடற்பரப்பு எல்லைக்கு அருகில் ரஷ்யாவின் உளவு சேகரிப்பு கப்பல் ‘யாண்டார்’ இயங்கிவருவதை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி உறுதிப்படுத்தியுள்ளார். 

பிரித்தானியாவின் புதிய அகதி விதிகள்: புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்கள்

பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார்.

LinkedIn வழியாக பிரித்தானிய எம்.பி.க்களை குறிவைக்கும் சீன உளவாளிகள்: MI5 எச்சரிக்கை

MI5 வெளியிட்ட எச்சரிக்கையில் Amanda Qiu மற்றும் Shirly Shen ஆகிய இரு பெண்களின் LinkedIn சுயவிவரங்கள் உளவு நடவடிக்கைகளுக்கான முகவர்களாக செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டதுடன், இதுபோன்ற பல கணக்குகள் மேலுமுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை: உண்மை என்ன?

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை குறித்து முன்னர் வெளியிடப்பட்டிருந்த தரவுகளை விட உண்மையான கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.