பிரித்தானியாவின் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத் (Bexleyheath) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சீனாவிலிருந்து மலிவான விலையில் கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒலி உபகரணங்கள் போன்ற பொருட்கள் பிரித்தானியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி ஆவதால், அங்குள்ள பணவீக்கம் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வானிலை எப்படி இருந்தாலும், கடும் குளிரோ மழையோ இருந்தாலும், நள்ளிரவு நேரத்தில் கடிகாரத்திற்குப் பின்னால் நின்று அனைத்தையும் கண்காணிப்பது இவர்களின் கடமை. சரியான விநாடியில் மணி ஒலிக்கும்வரை அவர்களின் கவனம் தளராது.
இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த மிகையான ஆண் குழந்தை பிறப்பு விகிதம், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்து பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்வதால் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிறுமி தனது நண்பர்களிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள பூங்காவில் குகை போன்ற ஒரு இடத்தில் தரையில் தள்ளப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகள் கூட அவர்களது பெற்றோருடன் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சகத்தின் அமைச்சர் அலெக்ஸ் நோரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.