ஐக்கிய இராச்சியம்

பிரித்தானியாவில் வசிப்போரில் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் – புதிய ஆய்வு; அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் தற்போது வாழும் மக்களில் சுமார் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சி, நாட்டின் மக்கள் தொகை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது என்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய குடியுரிமை – புதிய குடிவரவு சீர்திருத்தம் அறிவிப்பு

பிரித்தானிய அரசு, உயர்ந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த அரை நூற்றாண்டில் இடம்பெறாத மிகப்பெரிய குடிவரவு மாற்றமாகக் கருதப்படுகிறது.

பாகுபாடு மற்றும் அவமதிப்பு: பிரித்தானியாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மருத்துவர்கள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஏற்பட்டுவரும் வெறுப்பு மற்றும் மோசமான அணுகுமுறையின் காரணமாக, பலரும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக அந்நாட்டு அரசு மருத்துவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிரித்தானிய சட்டவிரோத குடியேறிகளின் படகு என்ஜின்களை உடைத்த குழுவினர்- பொலிஸார் விசாரணை

புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில், பிரெஞ்சு கடற்கரைகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சிறிய படகு என்ஜின்களை உடைக்கும் காட்சிகளைப் பிரிட்டிஷ் கண்காணிப்புக் குழுவினர் (British vigilantes) வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம்: உள்துறைச் செயலரின் புதிய குடியேற்றத் திட்டம்

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர்தல் கொள்கையில் பிரித்தானியா மீது வலுக்கும் கண்டனம்

புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரிட்டன் கடற்பரப்பை அணுகிய ரஷ்ய ‘யாண்டார்’ உளவு கப்பல்: ஸ்காட்லாந்து வடக்கில் பிரிட்டிஷ் கடற்படை கண்காணிப்பு அதிகரிப்பு

பிரித்தானிய கடற்பரப்பு எல்லைக்கு அருகில் ரஷ்யாவின் உளவு சேகரிப்பு கப்பல் ‘யாண்டார்’ இயங்கிவருவதை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி உறுதிப்படுத்தியுள்ளார். 

பிரித்தானியாவின் புதிய அகதி விதிகள்: புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்கள்

பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார்.

LinkedIn வழியாக பிரித்தானிய எம்.பி.க்களை குறிவைக்கும் சீன உளவாளிகள்: MI5 எச்சரிக்கை

MI5 வெளியிட்ட எச்சரிக்கையில் Amanda Qiu மற்றும் Shirly Shen ஆகிய இரு பெண்களின் LinkedIn சுயவிவரங்கள் உளவு நடவடிக்கைகளுக்கான முகவர்களாக செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டதுடன், இதுபோன்ற பல கணக்குகள் மேலுமுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை: உண்மை என்ன?

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை குறித்து முன்னர் வெளியிடப்பட்டிருந்த தரவுகளை விட உண்மையான கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் குடியேற்ற விரோத பொய் பிரச்சாரம் மூலம் கோடிகள் சம்பாதித்த இலங்கையர்:  விசாரணையில் அதிர்ச்சி!

இந்தப் பிரச்சாரம் தொடர்புடைய பக்கங்கள் மற்றும் குழுக்கள் 1.6 மில்லியன் பயனர்களை சென்றடைந்துள்ளன.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள், சொத்துகளை பறிமுதல் செய்ய பிரித்தானியா திட்டம்

திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பெறுமதியான பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

மூன்று நாடுகளுக்கு விசா தடை – பிரித்தானியாவின் புகலிட சட்டத்தில் அதிரடி மாற்றம்

பிரித்தானிய அரசு, அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு விரைவில் விசா தடை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்து குடியேற்றத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் இன்று அறிவிப்பு

இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் குடியேற்றத் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றங்களைத் திங்களன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அறிவிக்க உள்ளார்.

லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கடவுச்சீட்டு சோதனை அதிகாரம் வழங்கப்பட்டதால் பரபரப்பு

லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற அகதிகள் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: முழு விவரம்

புதிய திட்டத்தின் கீழ், இந்த ஐந்து ஆண்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்களாக குறைக்கப்படும். இந்த காலத்திற்குப் பிறகு, அகதி அந்தஸ்து முறையாக மறுஆய்வு செய்யப்படும்.