ஐக்கிய இராச்சியம்

கோரெட்டி புயலில் கேரவன் மீது மரம் விழுந்து 50 வயது நபர் உயிரிழப்பு

புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய 24 மணி நேரமும் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. வார இறுதியிலும் சுத்தம் மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் தொடர்கின்றன.

பிரித்தானியா செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் புதிய விதிமுறை

இந்த மாற்றம், 2025ஆம் ஆண்டின் பிரித்தானிய குடிவரவு வெள்ளை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகும். 

லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு: 30 வயது இளைஞர் காயம், 35 வயது சந்தேக நபர் கைது

பிரித்தானியாவின் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத் (Bexleyheath) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடலில் மூழ்கி 45 வயது தாய் உயிரிழப்பு; காணாமல் போன 15 வயது மகள்; காப்பாற்ற முயன்ற 67 வயது நபரும் மரணம்

சாரணா கீலிங்கின் உடல் கடலிலிருந்து மீட்கப்பட்டு, கிரேஸ் கீலிங்கை தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக ஹம்பர்சைட் போலீஸ் குறிப்பிட்டது.

2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல் கடுமையாக்கப்படுகின்றன.

சீனாவின் மலிவான இறக்குமதி: பிரித்தானியாவின் பணவீக்கம் குறையும் வாய்ப்பு – உள்ளூர் தொழில்களுக்கு அச்சுறுத்தல்!

சீனாவிலிருந்து மலிவான விலையில் கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒலி உபகரணங்கள் போன்ற பொருட்கள் பிரித்தானியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி ஆவதால், அங்குள்ள பணவீக்கம் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

2026 புத்தாண்டை வரவேற்கத் தயாராகும் Big Ben – நள்ளிரவு ஒலிக்குப் பின்னால் 17 மணி நேர உழைப்பு!

வானிலை எப்படி இருந்தாலும், கடும் குளிரோ மழையோ இருந்தாலும், நள்ளிரவு நேரத்தில் கடிகாரத்திற்குப் பின்னால் நின்று அனைத்தையும் கண்காணிப்பது இவர்களின் கடமை. சரியான விநாடியில் மணி ஒலிக்கும்வரை அவர்களின் கவனம் தளராது.

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி குத்திக் கொலை – “அவள் ஒரு தேவதை” என குடும்பம் உருக்கம்

இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் 5.1% ஆக உயர்வு – இளைஞர்கள் கடுமையாக பாதிப்பு

குறிப்பாக 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலை இழப்பு 85,000 ஆக உயர்ந்துள்ளது. இது 2022 நவம்பருக்குப் பிறகான மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

லொறிக்குள் பதுங்கிய 13 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு: சாரதி உட்பட 14 பேர் கைது!

லண்டன், ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் நகரங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான M40-இல் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு திட்டம்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எழுந்த கடும் விவாதம்

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம், பிரித்தானியா–அமெரிக்க உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு உருவாகும் என்பதற்கான முக்கியமான சோதனையாகக் கருதப்படுகிறது.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரிடையே ஆண் குழந்தை பிறப்பு அதிகரிப்பு – பெண் கருக்கலைப்பு சந்தேகம்!

இந்த மிகையான ஆண் குழந்தை பிறப்பு விகிதம், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்து பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்வதால் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

15 வயது பிரித்தானிய சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: ஆப்கான் இளைஞர் இருவருக்கு சிறை

சிறுமி தனது நண்பர்களிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள பூங்காவில் குகை போன்ற ஒரு இடத்தில் தரையில் தள்ளப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கை: வன்முறை, உயிரிழப்புகள் அதிகரிப்பு – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.

புகலிடம் மறுக்கப்பட்டோரின் பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடு கடத்தப்படுவார்கள்: அதிரடி அறிவிப்பு

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகள் கூட அவர்களது பெற்றோருடன் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சகத்தின் அமைச்சர் அலெக்ஸ் நோரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.