Tag: Sri Lanka Economic Crisis

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு : ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? வெளியான தகவல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று(13) இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு? பொருட்களின் விலை குறையுமா?

தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிப்பு வழங்ப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நடைமுறைக்கு வரும் புதிய வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்

அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென அதிகரிப்பு

இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.

கொழும்பில் 5 வீட்டுத்திட்டங்கள்... நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் 

இந்த திட்டத்திற்கான பேச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

வங்கி கணக்குகளை விரைவாக ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்காலிக ஓட்டுநர் உரிமம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை தற்போது ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் வெளியானது 

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பஸ் கட்டணம் அதிகரிப்பு; வெளியான அறிவிப்பு

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்! மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

அஸ்வெசும குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்! 

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க  அவுன்ஸின் விலை 622,398 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கோழி இறைச்சியின் விலை குறைப்பு; வெளியான அறிவிப்பு

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர  தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (21) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.