Tag: Sri Lanka Economic Crisis

மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு... வெளியான தகவல்!

நாட்டில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள்... ஆனால் இது கட்டாயம்... வெளியானது அறிவிப்பு  

ஒரு குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தமது அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

‘அஸ்வெசும’ வேலை திட்டம் மலையக பகுதிகளில் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு... வெளியான அறிவிப்பு

மிகக் குறுகிய காலத்துக்குள் புதிய QR குறியீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

சில புதிய வாகனங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்... வெளியான தவல்

இலகு ரக வாகனங்களை கொள்வனவு செய்ய மீண்டும் தயாராகி வருவதாக வெளிவரும் செய்திகள் பெய்யானவை

வரி அடையாள இலக்கம் பெப்ரவரி முதல் கட்டாயமாக்கப்படும் 

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒன்றின் விலை  15 ரூபாய்... உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!

உள்நாட்டு சந்தையில் பச்சை மிளகாய் ஒன்றின் விலை  10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிட தீர்மானம்... வெளியான அறிவிப்பு

அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

1.3 மில்லியன் அரச ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வழங்குவதால் மாதத்துக்கு ரூ.13 பில்லியன் செலவு புதிதாக ஏற்பட்டுள்ளது.

97 பொருட்களுக்கு வற் வரி விதிப்பு... இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி

இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கே வரி விதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 368.07 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 353.57 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதையடுத்து சீனியின் விலை அதிகரிப்பு

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.