இதில் ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் தனது 248-வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
உலகக்கோப்பை 2023: 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் யார் நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 : நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
ஆசிய கோப்பை 2023: பல்லேகல மைதானத்தை பொறுத்தவரை முதல் சில ஓவர்கள் பவுலர்களுக்கு சாதகமாகவும், மிடில் ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கானதாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023 : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் வீழ்த்த எங்களிடம் திட்டமிருப்பதாக நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023: போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் ஆல் ரவுண்டரி ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்திலேயே ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஆசிய கோப்பை 2023: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறு வரும் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது.
ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணி தங்களுடைய பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஆசிய கோப்பை 2023: உலக கிரிக்கெட்டில் தற்போது பாகிஸ்தான் அணி நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு காரணம் அந்த அணியில் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு தான்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது.
பலரும் அவை ஆப்பிள் ஏர்பாட் என்று சொல்லி வந்த நிலையில், விராட் கோலியின் ஏர் பாட் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.