ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றி புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அறிவித்துள்ளது.
மாணவர்கள் அந்தப் போட்டியைக் கண்டு களித்து மறுநாளும் ஓய்வு எடுக்கும் வகையில் விடுமுறை அளித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற்ற இந்திய அணியும், நான்காம் இடம் பெற்ற நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.
இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டன் ஆகும் முன்பு அவரது பேட்டிங் வேறு மாதிரி இருந்தது. முதல் 30 - 40 ரன்கள் எடுக்கும் வரை அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ ஒட்டியே இருக்கும்.
இந்த உலகக்கோப்பை தொடரில் கூடுதல் ஸ்பின்னர் என்றால் அது அஸ்வின் தான். கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் ஷர்துல் தாக்குருக்கு தான் அணியில் வாய்ப்பு.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனாக போட்டியில் ஒரு கட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 52 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதன் முறையாக விளையாடி இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
1983ஆம் ஆண்டுக்கு பின் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் 2011அம் ஆண்டு தான் உலகக்கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான வீரர் கவுதம் கம்பீர் தான்.
உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய அணியின் தோல்வி பற்றி பெரியளவில் கவலை கொள்ள தேவையில்லை என்றாலும், வீரர்களின் செயல்பாடுகள் தான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. 5ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது.
இதனால் பந்து வீச முடியாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை மேகங்கள் காரணமாக குளிர்ந்த நிலை நிலவுவதால் பந்து பயங்கரமாக ஸ்விங் ஆனது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 250வது ஒருநாள் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்கவுள்ளார்.