வீடியோ

கோலியை வீட்டுக்கு அனுப்பி தவறு செய்துவிட்டனர் - நான் இருந்திருந்தால் அனுப்பியிருக்க மாட்டேன்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசியிருக்கிறார்.

கழிவறையில் விமானி, மயக்கத்தில் துணை விமானி... 10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரின்றி பறந்த விமானம்!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த லுஃப்தான்சா நிறுவனத்தின் விமானம் ஒன்று, 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வானில் பறந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் பறந்துள்ளது.

ரோகித் சர்மா, விராட் கோலியை தொடர்ந்து மற்றொரு வீரருக்கும் வாய்ப்பில்லை?

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து இரண்டு அனுபவ வீரர்கள் விலகிய நிலையில், மூன்றாவதாக அனுபவ வீரரான முகமது ஷமியை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் தவிர்க்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தக் காலத்தில் கைப்பற்றப்பட்ட தங்கம், வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் கையளிப்பு

உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்தியா வரைபடத்தில் இலங்கை ஏன் இருக்கிறது? பலருக்கும் தெரியாத தகவல்!

இந்தியாவின் கடைசி எல்லையான தமிழகத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு 18 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இதன்காரணமாக, கடல் சட்டத்தின்படி, இந்தியாவும் தனது மேப்பில் இலங்கையைக் காட்டுவது கட்டாயமாகிறது.

சூர்யாவின் கனிமா பாடல் ஜோதிகா பாட்டில் சுட்டதுதானாம்! பரபரப்பு தகவல்!

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் கனிமா பாடல் உருவான விதம் குறித்து அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

அதிக சிக்சர் அடித்த வீரர்.. பெஞ்சில் அமர வைத்து வாய்ப்பே தராத தோனி!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருவதற்கு இளம் வீரர்களுக்கு பெரிய அளவு வாய்ப்பு வழங்கப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போப் ஆண்டவர் குறித்து கிறிஸ்தவ ஏனைய பிரிவுகள் என்ன சொல்கின்றன?

கிறிஸ்தவ மதத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. எல்லா பிரிவினரும் போப் ஆண்டவரைத் தலைவராக ஏற்பதில்லை. கிறிஸ்தவத்திலேயே மிகப்பெரிய பிரிவான கத்தோலிக்கத்தைப் பின்பற்றுவோருக்கு மட்டுமே போப் ஆண்டவர் தலைவராக இருக்கிறார்.

பொலிஸாரின் காவலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

180 கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவன் 

அபாகஸ் முறை மூலம் 180 பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி இலங்கையை சேர்ந்த 8 வயது மாணவன்  சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

சீனாவுக்கு பயணமானார் இலங்கை ஜனாதிபதி அநுர

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டில் இருந்து புறப்பட்டார்.

ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என கோரி போராட்டம்

இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபுலவுவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தின் வைக்கப்பட்டுள்ளனர்.

96 படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

காதலின் வேறொரு பரிணாமத்தைக் காட்டிய ’96’ படத்தின் இரண்டாம் பாகம் குடும்ப பிரச்சினையை கருவாகக் கொண்டு உணர்வுப் பூர்வமான ஒரு கதையாக உருவாகவுள்ளது.

மறைந்தார் மன்மோகன் சிங்: யார் இந்த மன்மோகன் சிங்?

Former Indian Prime Minister Manmohan Singh, who governed the South Asian country for two terms and liberalised its economy in an earlier stint as finance minister, has died. He was 92.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிக்கிய நபர்!

அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, வழங்கிய புகாரை அடுத்து, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் களைகட்டிய நத்தார் இசைநிகழ்ச்சி

இந்த கிறிஸ்மஸ் கெரோல் இசை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை தினமும் இரவு 7.00 மணி முதல் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.