மீண்டும் கவர்னரை சந்திக்க சென்றார் விஜய்.. ஆட்சியமைக்க உரிமை கோரிக்கை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.
Tamil Nadu Election Results 2026 LIVE Updates: முந்துகிறார் விஜய்.. 2-ம் இடத்தில் அ.தி.மு.க.. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - லைவ் அப்டேட்ஸ்
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.
கேரளாவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
கேரளாவின் திருச்சூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு: வாக்குப்பதிவுக்கு முன் அமலில் வந்த கடும் விதிமுறைகள்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரம் நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு வரை அமலுக்கு வந்துள்ள தேர்தல் கட்டுப்பாடுகள் மற்றும் முக்கிய விதிமுறைகள் பற்றிய விரிவான தகவல்.
மீண்டும் கவர்னரை சந்திக்க சென்றார் விஜய்.. ஆட்சியமைக்க உரிமை கோரிக்கை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.
Tamil Nadu Election Results 2026 LIVE Updates: முந்துகிறார் விஜய்.. 2-ம் இடத்தில் அ.தி.மு.க.. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - லைவ் அப்டேட்ஸ்
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
