சிலர், தெருநாய்கள் வீட்டின் வாசலில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக தண்ணீர் நிரப்பிய பாட்டில்களை வைக்கின்றனர்.
கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் சில மூலிகைகள் (மஞ்சள், ஹிபிஸ்கஸ் போன்றவை) தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு தலைக்கு குளித்தால் இப்படி சளி பிடித்து அவதிப்பட வைக்கும். இதனால் இன்று வரை நிறைய பேர் இதை மனதில் கொண்டு குளிர்காலத்தில் அல்லது மழை காலத்தில் தலைக்கு குளிக்க யோசித்து வருவதுண்டு.
நீங்கள் அந்த மாதிரியான காட்சிகளை கண்டால் முதலில் இது சகஜமான ஒன்று என்பதை நினையுங்கள். காரணம் அவர்கள் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அடிக்கடி வரலாம்.
மனிதர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களைச் சுற்றி ஒரு ஒளி அல்லது ஆற்றல் புலம் காணப்படுகிறது என ஒரு புதிய ஆய்வில், கண்டறியப்பட்டுள்ளது.
இதயம் எப்போதாவது வேகமாக துடிப்பது சாதாரண ஒன்று தான். பலர் தங்கள் தினசரி வாழ்க்கையில் எப்போதாவது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்து இருப்பார்கள்.
கோடைக்காலத்தில் தங்களைத் தற்காத்துக்கொள்ள லேசான ஆடைகளை அணிவது மிகவும் சாதாரணம். ஆனால் கருப்பு ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.
அறுவை சிகிச்சை நடைபெறும் போது மருத்துவர்கள் பச்சை நிற ஆடை அணிவது ஏன் தெரியுமா?
கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது போலவும் தெரியலாம். ஆனால் அந்த தண்ணீரில் தான் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளே மறைந்து இருக்கின்றன.
உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வாழ்க்கைமுறையில் எவ்வித சிக்கலும் இல்லாமல் இருக்கவும் உடற்பயிற்கு மேற்கொள்வது ஒரு முக்கிய விஷயமாகும்.
பற்களை கவனிக்காமல் இருப்பது மற்ற உறுப்புகளை நோயுற செய்வது போன்ற எதிர்பாராத பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தனர்.