நாளைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டது

இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டது
ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இலங்கை பாராளுமன்றம் நாளை (18) கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT