இந்தியா

இடி, மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக பலி

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. அத்துடன், இடி, மின்னலும் தாக்கியது. 

வறுத்த கோழி  வாங்க பணம் தராததால் மனைவியை குத்திக் கொன்ற கணவன்

பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

இந்திய அணி தோல்வியால் ரசிகர்கள் எடுத்த விபரீத முடிவு

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் 2 ரசிகர்கள் தற்கொலை.

நடிகர் விஜயகாந்துக்கு 3ஆவது நாளாக தொடர் சிகிச்சை

விஜயகாந்துக்கு இன்று 3ஆவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கேட்பாரற்று கிடந்த சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்.. திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று தனியாக கிடந்தது. 

அசானியா இது... தோழிகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய அசானி! 

சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்ற தமிழகத்துக்கு சென்றிருந்த அசானி,  தீபாவளி பண்டிகையை கடலூரில் கொண்டாடியுள்ளார்.

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது

பொதுத்தேர்வு அட்டவணை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் அவர் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

கடும் மழையால் 2 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இது உள்ளது. இதுமட்டுமின்றி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

தொடர் மழை… எந்தெந்த மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை? 

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. 

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது.. இதையெல்லாம் செய்யாதீங்க.. அரசின் கட்டுப்பாடுகள் இதுதான்!

தீபாவளி பட்டாசு : மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது. 

தீபாவளிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அனைத்து அரசு அலுவலகங்கள், பாடசாலை, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை அறிவித்துள்ளது. 

மளமளவென உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை... பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

எட்டு வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள், மனைவி மற்றும் பெற்றோருக்கு விஷம் கொடுத்துவிட்டு, மணீஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலைபேசி திருடப்பட்டு விட்டதா? உதவி செய்ய புதிய இணையதளம்

பொதுமக்கள், தங்களது தொலைந்த மற்றும் திருடுபோன செல்போன் குறித்த தற்போதைய நிலையை இணையதளம் மூலம் அறியும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்களால் குழம்பிபோன ஆசிரியர்கள் 

சக மாணவர்களும் எங்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகின்றனர் என இரட்டையர்கள் கூறுகின்றனர். 

வேன் கவிழ்ந்ததில் 7 ஆயிரம் முட்டைகள் உடைந்து ஆறாக ஓடியது

இவர் சரக்கு வேனில் 10 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு அதே பகுதி, அம்பேத்கர் நகரில் உள்ள கடைக்கு முட்டை சப்ளை செய்வதற்காக சென்றார்.