இந்தியா

பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து அதிர்ச்சி.. கனடா குடிமக்கள் இந்தியா நுழைய தடை!

1980களில் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு...!

சென்னை உள்பட தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது G20 மாநாடு!

G20 Summit: இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. 

இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற தாய்

இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வாகன உதவியை நாடினர். 

கிலோ 2 ரூபாயாக குறைகிறது ரூ.200-க்கு விற்ற தக்காளி 

தக்காளி விலை : தக்காளி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஏழைகளுக்கு எட்டாத கனிகளில் ஒன்றாக மாறியிருந்தது.

மேலும் குறைந்த தங்கம் விலை; வெளியான தகவல்!

தங்கம் விலை: தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

“சர்வதேச வளர்ச்சியில் ஆசியானின் பங்கு முக்கியமானது”- மோடி பேச்சு!

 ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு: இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்று வரும் ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. 

பில்லி, சூனிய பூஜையில் மணப்பெண் பலாத்காரம்: சாமியார் கைது

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம், ஹாவேரியில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

தரையில் வைக்கப்பட்ட தேசிய கொடி.. மோடி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!

இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார். ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடன் தொல்லை - தந்தை, மனைவி, மகனை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை!

சேலம் கோரிமேட்டை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவராமன் (85). பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

பூமியில் சபதம் எடுத்தோம், சந்திரனில் நிறைவேற்றினோம் - பிரதமர் மோடி பெருமிதம்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கருவி, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. 'பிரிக்ஸ்' மாநாட்டுக்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து அக்காட்சியை பார்த்தார்.

வளர்ப்பு நாயை அடித்த நபர்,  மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை

தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி நாயை இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென அடித்துள்ளார். நாயை அடிக்க வேண்டாம் என்று அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தடுத்துள்ளனர். 

வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை... இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துவரும் நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது. 

கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 

ஜடோன் கிராமத்தில் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தால் 5 பேர் பலியானார்கள். மேலும் 3 பேரை காணவில்லை.