பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு
அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3-ம் திகதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், 1 முதல் 5-ஆம் வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28-ஆம் திகதி முதல் அக்டோபர் 8-ஆம் தகதி வரை பருவ தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 3-ஆம் திகதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |