இந்தியா

தோழியுடன் வாழ ஆணாக மாற மந்திரவாதியை நம்பிச் சென்ற பெண் கொலை! 

ஆணாக மாற விரும்பிய பூனத்தைச் சடங்குகள் செய்வதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை மந்திரவாதி கொலை செய்து உடலை முட்புதருக்குள் மறைத்து வைத்துள்ளார். 

சென்னையில் காற்றுடன் லேசான மழை - மக்கள் மகிழ்ச்சி

சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மிதமான மழை பெய்தது.

தாய் கண் முன்னே நடந்த சோகம்.. 2 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா (35), இவர்களுடைய மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது 6), சித்விக் வைபவ் (2). 

மணமகளை தூக்கி கொண்டு ஓடிய மணமகன்

இரு வீட்டாருக்கும் இடையே நடைபெற்ற சண்டையை வேடிக்கை பார்த்த மணமகள் அதிர்ச்சியில் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

முதலாளியை கொலை செய்து தப்பியபோது விபத்தில் சிக்கிய வேலைக்காரி

இந்த தாக்குதலில் சுவேதாவும், அவரது கணவர் ஆகாசும் ஈடுபட்டு உள்ளனர். பெற்றோர் தாக்கப்படும் நிகழ்வை பார்த்து மகள் சுரபி கத்தி, கூச்சல் போட்டு உள்ளார்.

4 காதலர்களை வைத்து கணவனுக்கு மது கொடுத்து கொலை செய்த மனைவி

இந்த விஷயம் கணவர் சிவாவுக்கு தெரிய வரவே, மனைவி மாதுரியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

தங்கை திருமணத்துக்கு 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்!

இந்தியாவில் 1961ம் ஆண்டின் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி, வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கம்!

டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பியோட்டம்!

ஓட்டலில் இரவு சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, கைதி ரியாஸ் கான் ரசாக் திடீரென ஓட்டலில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

மனைவியின் தொலைபேசியில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் முகநூலில் நஜீனா பர்வீன் என்ற பெண்ணுடன் நட்பாகி வந்துள்ளார்.

லொறி மோதிய விபத்தில் 5 பேர் பலி

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லொறிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சாரதியை கைது செய்தனர்.

ஈட்டி எறிதலில் விபரீதம் மாணவன் கழுத்தில் பாய்ந்த ஈட்டி 

ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. 

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை! 

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தையொன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.