இந்தியா

24 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு மு.கா. ஸ்டாலின் கடிதம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைமறித்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இலக்கை எட்டாமல் அந்த ஏவுகணை கடலில் விழுந்துவிட்ட நிலையில், இரண்டாவது சோதனை 2007ம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.

வரதட்சணை கொடுமை - கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன்

கூடுதல் வரதட்சணை கேட்டு உணவு, மருந்து கொடுக்காமல் 6 மாத கர்ப்பிணி மனைவியை மோகன்குமார் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற மேலும் 10 பேர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட கணவரை தாக்கிய கும்பல்.!

பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய், மகன்... சிக்கியது எப்படி?

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தந்தையை தான் கொலை செய்ததாக மகன் ஒப்புக்கொண்டார்.

திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத முதலமைச்சர்

ஒரு மனிதனுக்கும் அவனது செல்லப்பிராணிக்கும் இடையேயான பிணைப்பை கருவாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

அந்த சுரங்கம் வழியே சிறுவன் சிக்கி இருந்த இடத்திற்கு டிரில் மிஷன் மூலம் துளை போட்டு மீட்பு படையினர் சென்றனர்.

ஆடி கார் கேட்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது..!

சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனஸ்ரீயா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பாடசாலை வாகனத்தில் தலையை வெளியே விட்டு மின் கம்பத்தில் மோதி சிறுவன் பலி

அலட்சியமாக செயல்பட்ட பாடசாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா

ஒரு பீப்பாய் 35 டாலர் என்கிற மிகக் குறைந்த விலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்.. பைக்கை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு..!

ஸ்ரீசைலம் சிவன் கோவிலில் நடைபெற்ற உகாதி உற்சவத்தில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். 

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

வருகிற 2ஆம் திகதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லையில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மாமனால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. 10 பேர் கூட்டு பலாத்காரம்!

விழுப்புரம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து தாய்மாமன் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.