சென்னையில் காற்றுடன் லேசான மழை - மக்கள் மகிழ்ச்சி

சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மிதமான மழை பெய்தது.
சென்னையில் காற்றுடன் லேசான மழை - மக்கள் மகிழ்ச்சி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்றி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்நிலையில், சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மிதமான மழை பெய்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன் காரணமாக வெப்பம் தணிந்து காற்றுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -