விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சாரதியை கைது செய்தனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம் (28) என்பவர் தனது மனைவி ஈஸ்வரி தேவி, மகள்கள் நந்தினி(5), ரூபி (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பிலிபிட்-பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அப்போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லொறி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சாரதியை கைது செய்தனர்.

மேலும் கண்டெய்னர் லொறியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -