இந்தியா

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: தொடர் சரிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இன்று (12) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதுதான்! ரெடியா மக்களே!

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு  உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்து 17 பேர் உடல் நசுங்கி பலி 

மராட்டிய மாநிலம் தானேவில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபரை அடித்துக்கொன்ற தந்தை

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினர்.

தங்கம் விலை குறைந்தது - இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருக்கிறது.

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. 

மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு - 4 பேர் காயம்

சத்தர்பூரில் உள்ள கர்ரி மற்றும் கச்சார் கிராமத்திற்கு இடையே வனத்துறையின் தோட்டத்தில் மின்கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட் ஷேரிங் நிறுத்தம்!

கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

அஜித் தோவல் மற்றும் கௌதம் அதானியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்தியா விஜயத்தின் போது, ​​இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியையும் சந்தித்து பேசியுள்ளார்.

கொடூரத்தின் உச்சம்: ஆடைகள் களையப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்

இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவளைகளுக்கு திருமணம் செய்த மக்கள்... காரணம் தெரியுமா?

இந்த பகுதியில் ஓரளவு மழை பெய்திருந்தாலும், விவசாயத்தை தொடர்ந்து நடத்துவதற்கும், அதிகரித்து வரும் வெப்பத்திலிருந்து பயிர்களை காப்பாற்றவும் மழையை வேண்டினர்.

மறுபிறவி எடுத்து பாட்டியை மனைவி என அழைத்த சிறுவன்! 

அவர் தன்னை 8 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்த மனோஜ் மிஸ்ரா என்று கூறிக்கொண்டார். தான் தாத்தாவின் மறு அவதாரம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அசாமில் தொடர் மழை வெள்ளத்தால் 780 கிராமங்கள் தத்தளிப்பு

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு மேலும் கடுமை அடைந்துள்ளது. 

மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.

"சினிமா புகழ் மட்டும் போதுமா? விளாசி தள்ளிய திருமாவளவன்

மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களுக்குப் பணியாற்றி எத்தனையோ பேர் சிறை சென்றிருக்கிறார்கள்; வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஓவர்டேக் செய்து, பைபாஸ் செய்து, ஹைஜாக் செய்துவிடலாம் என்கிற சிந்தனை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.