வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக் குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், மாதம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முடிவு.
https://www.slbfe.lk/ta/slbfe-announcement/9th-recruitment-of-eps-point-system-2024/ என்ற இணைப்பில் இன்று (09) பார்வையிட முடியுமென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.