Tag: Money

மதுபான விலையில் மாற்றம்:  வெளியான அறிவிப்பு

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், எல்லாவற்றையும் குறைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

TIN இலக்கம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள், மேற்கொண்டு விசாரிக்காமல் இந்த இரகசிய எண்ணை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

97 பொருட்களுக்கு வற் வரி விதிப்பு... இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி

இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கே வரி விதிக்கப்படவுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவு... வெளியான தகவல்

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான  தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தது 20000 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணம் அதிகரிப்பு; வெளியான அறிவிப்பு

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

திங்கள் முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்... மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாத கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

திடீரென அதிகரித்த எலுமிச்சை விலை! ஒன்று எவ்வளவு தெரியுமா?

வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இலங்கையில் வாகன விலை 70% குறையும் வாய்ப்பு.. வெளியான தகவல்!

இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகனங்களின் விலை தற்போதைய விலையை விட 70% குறையலாம்.

மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவுள்ள பணம்

பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாதாந்தம் 5.2 பில்லியன் ரூபாய் பணம் செலவிடப்படுகிறது.

முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! அறிவிப்பு வெளியானது 

இளநிலை நிர்வாக அதிகாரிகள் கைரேகை பதிவு செய்வது ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் பணம்! நீண்ட வரிசைகளில் மக்கள்!

நாட்டின் பல பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

நியாயமற்ற முறையில் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

இரு மாத பணம் வங்கியில் வைப்பிலிடப்படும்; வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 இலட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது. 

இன்று முதல் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! 

மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

6 மாதங்களுக்கு மேலும் நீடிக்கப்படும் கட்டுப்பாடு

வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.