இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பைன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராட்வெயிட் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 76 ன்கள் சேர்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் இணைந்து விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12அம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
விராட் கோலியின் நேற்றைய ஆட்டத்தில் கூடுதல் சுவாரஸ்யமும் இருந்துள்ளது. வழக்கமாக விராட் கோலி தனது கிளாஸிக் ஷாட்டான கவர் டிரைவ் பவுண்டரியை ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயே விளாசிவிடுவார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான இடத்தில் உள்ளது. இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதும் பில்டிங் செய்யும் போது தடுமாறுவதால், கேட்ச் வரும் இடத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை நிறுத்த கேப்டன்கள் விரும்ப மாட்டார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா அஸ்வினை எடுக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தொடருக்கு 10 நாட்களுக்கு முன்பே அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவுக்கு சவாலை கொடுக்கக்கூடிய மூன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற இருக்கிறார்.
பிசிசிஐயின் தேர்வு குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எப்போதும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதன்படி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்றது.