இலங்கை

உணவு விஷமானதால் 322 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் 

அவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

காலிமுகத்திடலில் பௌத்த தேரர் உண்ணாவிரதப் போராட்டம்

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் இன்று 12ஆவது நாளாக தொடர்கின்றது.

எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டகாரர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.

உயிரிழந்த இளைஞருக்கு காலி முகத்திடலில் அஞ்சலி

நேற்று ரம்புக்கணையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

அதிகரிக்கப்பட்ட பஸ் பயணக் கட்டணம் இன்று முதல் அமுல்

இதற்கமைய குறைந்த பட்ச பஸ் பயணக் கட்டணம் 27 ரூபாயாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தால் காலி வீதியின் போக்குவரத்து பாதிப்பு

பலபிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

பிறப்பிக்கப்பட்டது பொலிஸ் ஊரடங்கு சட்டம்

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் கடுமையான மருந்து தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர்

எதிர்வரும் மூன்று மாதங்களில் நாட்டில் பல மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார்.

35% அதிகரித்த பஸ் கட்டணம்  - குறைந்தபட்ச கட்டணம் 27

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோறு பொதி - கொத்து ரொட்டியின் விலையும் எகிறியது

கொத்து / ரைஸ் மற்றும் சோறு பொதி ஒன்றின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பாண் விலை எகிறியது​... மக்கள் கடும் விசனம்

ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள், 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு; முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் பிரச்சினை: வீதிகள் மற்றும் ரயில் பாதைகளை மறித்து பல பகுதிகளில் போராட்டங்கள்

எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் பாதை ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டத்தால் சிலாபம் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆர்ப்பாட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.