தேசியசெய்தி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தேசிய மக்கள் சக்திக்கு முதலாவது வெற்றி

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்று: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்: தேர்தல்கள் ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி  உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. 

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் - 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

திங்கட்கிழமை காலை, கல்கிஸையில் கொழும்பு-காலி வீதியில் உள்ள கடற்கரை வீதிக்கு அருகே 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தேர்தல் சட்டங்களை மீறிய மேலும் 8 வேட்பாளர்கள் கைது 

கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பயங்கரவாதி? பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை

விமானத்தை ஆய்வு செய்ததில் எந்த சந்தேக நபர்களும் கண்டறியப்படவில்லை என்பதை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தினார்.

முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் கட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான மேலும் சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல்  விலைகள் குறைக்கப்பட்டன - விவரம் இதோ!

எரிபொருள் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

தன்சல்  பதிவு தொடர்பில் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் வெசாக் தன்சல்களை பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை  – ஜனாதிபதி

பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை வழங்கிய பின்னர்  வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் 

விக்ரமசிங்கவை ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முதலில் கோரப்பட்டிருந்தது.

அனுமதியின்றி எனது பெயர், படத்தை பயன்படுத்துகின்றனர்: சந்திரிகா கடிதம்

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

ஏப்ரல் மாத சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன சாட்சியம்

வழக்கில் சாட்சியமளிக்குமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானார்.