மலையகம்

தலவாக்கலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தென்னைமரம் விழுந்து 10 மாணவர்கள் காயம்

தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரிய மரக்குற்றி விழுந்து ஒருவர் உயிரிழப்பு - தலவாக்கலையில் சோகம்

தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

6 நாள்களின் பின்னர் யாழில் மீட்கப்பட்ட கலஹா சிறுமி

கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

ஏலம் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நடந்தது என்ன?

தனது கணவன் மற்றும் மகனுடன் குறித்த பெண் சிங்கராஜ வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போனதாகவும், இதனையடுத்து அவரது கணவரும் மகனும் காட்டில் பல மணி நேரங்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நானுஓயாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களைச் சூழவுள்ள வீதிகளில் எரிபொருளுக்காக பலர் நீண்ட வரிசைகளில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டனில் மண்ணெண்ணை வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நபர் உயிரிழப்பு

வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

 நம்பிக்கையில்லா பிரேரணை; இ.தொ.கா அதிரடி தீர்மானம்

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விரிவான கலந்துரையாடலுக்கு பின்னர், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலைக்கு தந்தி அனுப்பிய ஆசிரியர்கள்; திரும்பிச்சென்ற மாணவர்கள்

மலையக பாடசாலைகள் மூடிய நிலையில் காணப்பட்டதுடன், ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்

நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

மாவனெல்ல - இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் மியன்எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டகாரர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.

இன்றும் ஹட்டனில்  எரிபொருளுக்கு வரிசை

ஹட்டன் நகரில் இன்று அதிகாலை தொடக்கம்  எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.

தடம் புரண்டது பொடி மெனிகே 

குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களை பதுளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

பேராதனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி பணியை கெனியன் மீண்டும் ஆரம்பிக்கின்றது

மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தம்

டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.