சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட களமிறங்கும் இராணுவம்

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கியுள்ளார்.

மார்ச் 23, 2023 - 16:49
மார்ச் 23, 2023 - 16:49
சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட களமிறங்கும் இராணுவம்

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கியுள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!