தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ. வரை காற்று வீசும்.
அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை
மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இன்றைய நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் திகதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இன்று (27) அதிகாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும்.
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது.
இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கக்கூடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆசிய கோப்பை 2023: பல்லேகல மைதானத்தை பொறுத்தவரை முதல் சில ஓவர்கள் பவுலர்களுக்கு சாதகமாகவும், மிடில் ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கானதாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ஓரளவு மழை பெய்திருந்தாலும், விவசாயத்தை தொடர்ந்து நடத்துவதற்கும், அதிகரித்து வரும் வெப்பத்திலிருந்து பயிர்களை காப்பாற்றவும் மழையை வேண்டினர்.