Tag: Central Bank of Sri Lanka

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இன்றைய தினம் (22) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: அமைச்சர் தகவல்

இலங்கை தேசிய விவசாயிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 மாவட்ட தலைவர்களை நேற்று(21) சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

இன்றைய தினம் (11) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

காணி வாங்க எதிர்பார்ப்போருக்கு வெளியான தகவல்... பெறுமதியில் திடீர் மாற்றம்

காணியின் பெறுமதி15 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு! வெளியான தகவல்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (09) சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் 09 பேர் கைது 

இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வங்கிகள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - வெளியான அறிவிப்பு

வணிக வங்கிகள் கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடும் சரிவில் இலங்கை ரூபாய் - வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! 

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட வங்கி விடுமுறைக்கு இதுதான் காரணம் - மத்திய வங்கியின் அறிவித்தல்

29ஆம் திகதியன்று ஹஜ் பெருநாள் காரணமாக மூடப்படும் வங்கிகள், எதிர்வரும் 03.07.2023 திகதி வரை மூடப்பவுள்ளன.

இலங்கையில் இந்தவாரம் மிக நீண்ட விடுமுறை; வெளியான அறிவிப்பு

இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதாக காணப்பட்டது.

பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி

மத்திய வங்கி இந்திய நாணயத்தை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக மாற்றியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.