ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: புதுக்கடை நீதிமன்றம்

19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கைதான விவகாரம் - இரகசிய காணொளிகள் குறித்து தீவிர விசாரணை

கொழும்பு, நாரஹேன்பிட்டவில் உள்ள ஒரு விடுதியில் பெண் விருந்தினர்களை இரகசியமாகப் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.