சமூகம்

அஸ்வெசும கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு: கொடுப்பனவாக  8,793 மில்லியன் ரூபாய், மக்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை; அறிவிப்பு வெளியானது

மாணவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் மக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளில் மழை... இன்றைய வானிலை குறித்து வெளியான தகவல்! 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - நாளை வரை விண்ணப்பிக்கலாம்

சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை எதிர்வரும், ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

காலநிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்

மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 04ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.

ஆபாச காணொளி; கூகுள் வழங்கிய தகவலின்படி கொழும்பில் இளைஞன் கைது 

2 வருடங்களாக 12 வயது சிறுமியை  பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலை தொடங்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு

விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து நிர்வாண வீடியோ எடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது

பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!

ஜேர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியில் வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

தமிழகத்தின் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமியான கில்மிஷா முதலிடம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

சீரற்ற காலநிலையால் 26 பாடசாலைகளுக்கு விடுமுறை; வெளியான அறிவிப்பு

பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டுள்ளதாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

ஐந்து சிறுமிகள் துஷ்பிரயோகம்: பாதிரியார் கைது

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.