சமூகம்

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இன்றைய வானிலை : வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். 

மருந்துகளை உட்கொள்வது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நீண்ட நாட்களாக காய்ச்சல் காணப்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை ஜனவரி 4 ஆம் திகதி  நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சுனாமியில் உயிரிழந்தோருக்கு 2 நிமிட மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி: இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் ஆகின்றன.

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் நீடித்தால் எச்சரிக்கை... மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா வைரஸின் ஏ மற்றும் பி வகைகள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

உதவிகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 20  லட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்படும்

கிறிஸ்மஸ் சொல்லும் நற்செய்தி! #Christmas

இறைவன் எளிமையின் வடிவானவன். எளியவர்களுக்கு மிக அருகில் இருக்கிறவன். எளியவர்களுக்காக வாழ்கிறவன். எளியவனாகவே இருப்பவன். இதைத்தான் அவரின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்த விரும்பியது.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு இன்று இதனைக் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான தகவல்!

10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அதிரடி உத்தரவு

குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு - அறிவிப்பு வெளியானது!

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை இரண்டு நாள்கள் மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

“ஸ்ரீ பொன்னபலம் ராமநாதனின் வாழ்க்கை” நூல் வெளியீட்டு விழா

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.வைத்திலிங்கம் இந்த நூலை எழுதியுள்ளார்.

இலங்கையிலும் புதிய கொரோனா வைரஸ் திரிபு? வெளியான தகவல்!

புதிய கொரோனா வைரஸ் திரிபான ஜே.என்-1 ஒமிக்ரோன் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம் !

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும்.