எரிபொருள் விநியோகம் தொடர்பில் அதிரடி உத்தரவு

குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அதிரடி உத்தரவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பண்டிகைக் காலம் முழுவதும் தடையில்லா எரிபொருள் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்குமாறு எரிபொருள் நிறுவனங்களுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -