சமூகம்

அரச ஊழியர்களுக்கு ரூபாய் 5,000 வழங்க நடவடிக்கை

அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

யுவதியின் சடலத்தை தோண்டி நிர்வாணமாக்கி வீசிய கொடுமை

சடலத்தின் ஆடைகளை முழுமையாக அகற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (06) நடந்த விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய வானிலை; மழை அதிகரிக்கும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (07)  மழை  அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை

விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரி? வெளியான தகவல்!

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கார்களின் விற்பனையில் மீண்டும் வரி விதிக்கப்படும் அபாயம்

இம்மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு  5,000 ரூபாய் கொடுபனவு

அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 10,000 ரூபாய் கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபாய் வழங்கப்படும்

வரி இலக்கத்தை மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொடுக்க புதிய திட்டம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை பதிவு செய்ய உள்ளவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

பெப்ரவரி மாதத்தில் இருந்து அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கும் வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள யானைகளின் இறப்பு!

 இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது.

கட்டாய வரி எண்ணை (TIN) எவ்வாறு பெறுவது? விவரம் இதோ!

இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்து உள்ளது.

வரி அடையாள இலக்கம் பெப்ரவரி முதல் கட்டாயமாக்கப்படும் 

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பரீட்சார்திகள் அவதானம்

‘யுக்திய’ நடவடிக்கை: மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது

‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை அதிரடியாக ரத்து 

அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டன

பாடசாலை விடுமுறை - கல்வித் திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.