சமூகம்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

விண்ணப்பங்களை இணைய வழியில் மாத்திரமே அனுப்ப முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

அஸ்வெசும புதிய விண்ணப்பங்களுக்கான திகதி சற்றுமுன்னர் அறிவிப்பு!

இதுவரை கிடைத்துள்ள 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தில் மேலும் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாய்ப்பு

இதுவரை கிடைத்துள்ள 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

விரிவுரையாளர்களின் சம்பளத்தை மாத்திரம் அதிகரிக்கும் தீர்மானத்துக்கு பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு எதிர்ப்பு வெளியிட்டது.

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

‘அஸ்வெசும’ வேலை திட்டம் மலையக பகுதிகளில் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.

முதலாம் தவணை குறித்து வெளியான அறிவிப்பு!

2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாடசாலை விடுமுறையில் திடீர் மாற்றம் : விடுமுறை நாட்கள் அதிகரிப்பு

அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்ய திட்டம்

ஆண் குரங்களுக்கு மீண்டும் கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு... வெளியான அறிவிப்பு

மிகக் குறுகிய காலத்துக்குள் புதிய QR குறியீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கான விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரம்பி வழியும் சிறை அறைகள் - வெளியான அண்மைய அறிக்கை இதோ!

சிறைச்சாலைகளில் உள்ள சிறை அறைகளின் கொள்ளளவை விட அதிகள அளவில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்மை தெரியவந்துள்ளது.

இறப்பர் பட்டி கழுத்தை நெரித்ததில் சிறுவன் உயிரிழப்பு

சுமார் அரை மணித்தியாலத்துக்கும் மேலாக முற்றத்தில் கிடந்த சிறுவன் தொடர்பில் அயலவர் அறிவித்ததன் பின்னரே பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.