சமூகம்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை இணையத்தள முறை மூலம் இந்த மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

நாளை முதல் கோரப்படும் புதிய ‘அஸ்வெசும’ விண்ணப்பங்கள் 

பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள மற்றுமொரு கொடுப்பனவு... விவரம் இதோ!

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அவர்களுக்கும் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்!

மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

இன்று முதல் பொது போக்குவரத்துகளில் விசேட நடைமுறை

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது போக்குவரத்து சேவையில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்களின் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடந்த வாரம் பயிற்சி முடித்த 590 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரமழான் பண்டிகைக்காக அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, வழங்கப்பட்டிருந்தது

24 மணித்தியாலத்தில் மேலும் 667 சந்தேக நபர்கள் கைது

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐந்து பேர் சுட்டுக்கொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது

ஹம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீரில் மூழ்கிய 6 பேர்... உடனடியாக செயற்பட்ட உயிர்காப்பு அதிகாரிகள் 

நீராடச் சென்ற 6 பேர், அலையில்  சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வயோதிபரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகள் வருகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 210,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இன்று முதல் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை பொது விடுமுறையா? வெளியான தகவல்!

பெப்ரவரி 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.