சமூகம்

தேநீர், சோற்றுப்பார்சல் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

இதேவேளை, தேநீர் 5 ரூபாயினாலும் பால் தேநீர் 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வர்த்தகர்கள், மக்களை சுரண்டும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் தாக்கியதில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்!

மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஓட்டோவில் தாய் தூங்கியதால் வீதியில் விழுந்து கிடந்த குழந்தை

இரண்டு முச்சக்கரவண்டிகளில் குழந்தையின் தாய் உட்பட இரு குடும்பங்கள் நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அஸ்வெசும கொடுப்பனவை பெற்ற 7000 ​பேர் நீக்கம்... வெளியான தகவல்!

பொய்யான தகவல்களை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவை பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடும் வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 24 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிக வெப்பம்; பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச அலுவலகங்களில் 49 சதவீத தொலைபேசி எண்கள் செயற்பாட்டில் இல்லை

இலங்கையில் உள்ள அரச அலுவலகங்களில் காணப்படும் தொலைபேசி எண்களில் 49 சதவீதம் அதாவது பாதி எண்கள் செயல்படாத நிலையில் உள்ளாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காணி உரிமையைப் பெற இப்போதே பதிவு செய்யுங்கள்... அவசரத் தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு..  இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கைது

ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாயை செலுத்தி போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் வெளியானது அறிவிப்பு

தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (23) உடல் வெப்பநிலை அதிகளவு உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.