சமூகம்

நாட்டின் பல பிரதேசங்களில் வறட்சி; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்!

கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகவும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

நிலவும் வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்

நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை காணப்படுகின்றது. இதனால், தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒன்லைன் ஊடாக ரயில் இருக்கை முன்பதிவு செய்வதில் சிக்கல்?

கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தந்தை எடுத்த தவறான முடிவு

தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ளார்.

அஸ்வெசும புதிய விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு 

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட அஸ்வெசும பணத்தை மீளப் பெற நடவடிக்கை

இந்த ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் காரணமாக சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர்.

தெற்கில் குற்றச்செயல்களை ஒழிக்க பொலிஸ் மா அதிபரின் விசேட திட்டம்

மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரப்பர் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

உயிரிழந்தவரின் கால் மற்றும் மார்புப் பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு அறிவித்தல்

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களை வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

பாடசாலை முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்; வெளியான தகவல்

இலங்கையில் தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. 

நீர் மற்றும் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்னும் சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக முன்பை விட மக்கள் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தப் பழகிவிட்டனர்.

வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலையே காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பால் மாவின் விலை குறைப்பு; வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

அஸ்வெசும இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் 

சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

92 சதவீத சுகாதாரத் துவாய்களுக்கு வரி அறிவிடப்படுவது இல்லை

உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே அந்த வரித் தொகை அறவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.