அஸ்வெசும புதிய விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு 

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அஸ்வெசும புதிய விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச்  மாதம் 22ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரண்டாம் கட்ட நிவாரணத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பும் காலம் நாளை(15) நிறைவடையவிருந்த நிலையிலேயே விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதயும் படிங்க: 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட அஸ்வெசும பணத்தை மீளப் பெற நடவடிக்கை

மேலும், இரண்டாம் கட்ட நிவாரணத் திட்டத்துக்கு இதுவரை 130,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -