சமூகம்

கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் கேட்டவர் கைது 

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சோகம்!

அட்டமலை, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

08 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

புதுவருட வார இறுதியில் பதிவான நான்கு கொலைகள் 

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களில் நான்கு கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுமி காயம்

துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியூஸ்21 வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நியூஸ்21 இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் திகதி அறிவிப்பு

இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியானது

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

இடி, மின்னலுடன் கூடிய மழை - வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 2 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்று(01) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய 04 மாவட்டங்களில் ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

தனிமையில் இருந்த பெண் சடலமாக மீட்பு

காலை வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார்.

பல வைத்தியசாலைகளில் இன்று ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சம்பள பிரச்சனையை முன்னிறுத்தி இன்று (01) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தேவாலயங்கள் அருகே பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு 

கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டன.