08 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
08 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெரும்பாலான சம்பவங்கள் வீதிகளில் இருந்து சறுக்கிச் சென்ற வாகனங்களினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனயீனத்தினால் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். (News21)

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -