உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நேர அட்டவணை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -