சமூகம்

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் பீட்ரூட்டின் விலை 70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளன

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.

சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

மகளை துன்புறுத்தி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட தந்தை கைது 

தந்தையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுமி, பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைகிறது

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,840 ரூபாய் ஆகும்.

கணவருடன் கோபம் குழந்தையை கொன்ற மனைவி

தாய் சுமார் இரண்டரை மாத குழந்தையை கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தரப்பரீட்சை மே 6ஆம் திகதி தொடங்கி 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை மற்றும் சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு  நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பஸ் சேவை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 9,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் கேட்டவர் கைது 

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.