சமூகம்

சீரற்ற காலநிலையால் 10 பேர் பலி - 05 பேர் காணவில்லை

விபத்துக்கள் காரணமாக 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

மீண்டும் திறக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வீதியின் ஒரு பகுதி

இதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அனைத்து பாடசாலைகளும் நாளை விடுமுறை

இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 96வீத சிறுவர்கள் பல் நோயால் பாதிப்பு - விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் 5 வயது பூர்த்தியடைந்த 96% சிறுவர்கள் பல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மண்மேடு சரிந்து இருவர் உயிரிழப்பு

மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியானது; மீள் திருத்த விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

அஸ்வெசும வங்கி கணக்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தீவிரமடையும் மழை காலநிலை - வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் திகதி வெளியானது

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3,46,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

மூத்த பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகை குறித்த முக்கிய தீர்மானம்

தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வட்டி விகிதத்தை எவ்வளவு உயர்த்தி அதற்கேற்ப செயல்பட முடியும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சகோதரர்கள் கைது

மஹாஓயா, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற முன்பள்ளிச் சிறுமி உயிரிழப்பு 

முன்பள்ளிச் சிறுமி ஒருவர் அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.